பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
குறித்த தகவலுக்கமைய பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
Reviewed by Author
on
May 18, 2021
Rating:
No comments:
Post a Comment