கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது.
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொவிட் -19 சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைகழக விரிவுரையாளர் என்பதற்கும் அப்பால் யாழ்.வேம்படி மகளிர் கல்லுாரி பழைய மாணவிகள் சங்க தலைவி, அரியாலை சுதேசியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னுடைய ஆழுமையை செலுத்திய பெண்மணி ஆவார்.
கொரோனா தொற்றால் இறந்த விரிவுரையாளரின் உடல் மின் தகனம் செய்யப்பட்டது.
Reviewed by Author
on
May 29, 2021
Rating:
No comments:
Post a Comment