நிவாரணப் பொதியின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்
தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த காலங்களில் விநியோகித்த நிவாரணப் பொதியை விட இம்முறை மேலும் சில பொருட்கள் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சம்பா அரிசி, நாட்டரிசி என்பன தலா ஒரு கிலோ இதில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சதொச நிவாரண பொதி - 2 யில் உள்ளடங்கியுள்ள பொருட்கள்
ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி
ஒரு கிலோ கிராம் நாட்டரிசி
ஒரு கிலோ கிராம் மாவு
ஒரு கிலோ கிராம் அவுஸ்திரேலியா சிகப்பு பருப்பு
ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனி
200 கிராம் நெத்தலி ( தாய்)
50 மில்லிலீற்றர் திரவ கிருமிநாசினி போத்தல்
முகக்கவசம் ஒன்று
100 கிராம் தேயிலை தூள்
50 கிராம் சோயா மீட் பெக்கெட் ஒன்று
நிவாரணப் பொதியின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்
Reviewed by Author
on
May 02, 2021
Rating:
No comments:
Post a Comment