வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு நகரமும் - அடைபட்ட ஐந்து கிராமங்களும்!
அதேவேளை நேற்றைய தினத்தில் இருந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்றைய தினத்திலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதற்கு அமைவாக குறித்து 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் போலீசார் மற்றும் இராணுவத்தினருடன் சுகாதார துறையினரும் இணைந்து குறித்த பிரதேசங்களில் வீதித் தடைகளை மேற்கொண்டிருப்பதுடன், பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு நகரமும் - அடைபட்ட ஐந்து கிராமங்களும்!
Reviewed by Author
on
May 19, 2021
Rating:
No comments:
Post a Comment