வடகிழக்கு பகுதியின் முதல் அதி நவீன தனியார் சீருடை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து வைப்பு
குறித்த நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸார்ன்லி டிமேல் மன்னார் பொது பொலிஸ் பரிசோதகர் பண்டுல வீர சிங்க பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோரலாத லிங்கம் வடமாகாணத்திற்கான விளையாட்டு துறை அமைப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு வைபவரீதியாக நிறுவன செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர்.
வடகிழக்கு பகுதியின் முதல் அதி நவீன தனியார் சீருடை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
May 01, 2021
Rating:
No comments:
Post a Comment