மன்னாரில் கடும் காற்றுடன் கடல் கடும் சீற்றம் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்தது கடல் நீர்
அதே நேரம் கடற்கரையோரங்களில் நிறுத்த பட்ட படகுகளை மீனவர்கள் உயரமான இடங்களுக்கு எடுத்து செல்வதுடன் கடற்கரை ஓரங்களில் வைக்கப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மன்னாரில் கடும் காற்றுடன் கடல் கடும் சீற்றம் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்தது கடல் நீர்
Reviewed by Author
on
May 15, 2021
Rating:
No comments:
Post a Comment