பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்குமாறு நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், இவ்வாறான சூழ்நிலையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது மாற்று வழிகளை கையாளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை
Reviewed by Author
on
June 10, 2021
Rating:
No comments:
Post a Comment