பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சர்
மேலும் ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை மேற்கோளிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு, பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சர்
Reviewed by Author
on
June 07, 2021
Rating:
No comments:
Post a Comment