கடலில் மூழ்கி மாணவன் மரணம் : கல்முனையில் சம்பவம்.
மரணித்தவரின் உடல் மீட்கப்பட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன் மூலமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாடு பயணக்கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடலில் மூழ்கி மாணவன் மரணம் : கல்முனையில் சம்பவம்.
Reviewed by Author
on
June 08, 2021
Rating:
No comments:
Post a Comment