அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என அறிவிப்பு
அவ்வாறான நிறுவனங்கள் பணிக்கு வரும் தமது ஊழியர்களுக்கு சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் பொதுப்போக்குவரத்து சேவையானது அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என அறிவிப்பு
Reviewed by Author
on
June 21, 2021
Rating:
No comments:
Post a Comment