அண்மைய செய்திகள்

recent
-

குசல் தனுஸ்கவிற்கு இரண்டு வருட தடை – ஒழுக்காற்று குழு பரிந்துரை

இங்கிலாந்தில் பயோபபிளை மீறியமைக்காக அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வீரர்களில் குசல்மென்டிஸ் தனுஸ்ககுணதிலகவிற்கு இரண்டு வருட போட்டி தடையை விதிக்கவேண்டும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 

நிரோசன் திக்வெலவிற்கு 18 மாத போட்டிதடையை விதிக்குமாறும் குழு பரிந்துரை செய்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அவர்களை உள்ளுர் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குசல் தனுஸ்கவிற்கு இரண்டு வருட தடை – ஒழுக்காற்று குழு பரிந்துரை Reviewed by Author on July 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.