ரிஷாட்டின் வீட்டில் விசேட சோதனை – மனைவியிடமும் வாக்குமூலம்
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், மேலும் இரு பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
அத்துடன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சும் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.
ரிஷாட்டின் வீட்டில் விசேட சோதனை – மனைவியிடமும் வாக்குமூலம்
Reviewed by Author
on
July 22, 2021
Rating:

No comments:
Post a Comment