மன்னார் கள்ளியடி பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்
மன்னார் கள்ளியடி பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட
கள்ளியடி சந்திக்கு அருகாமையில் A32 வீதியில் நிறுத்தி வைக்க படிருந்த பேருந்து உடன் குறித்த பாதையில் பயணித்த பார ஊர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் கோர விபத்து பதிவாகியுள்ளது
குறித்த விபத்தி இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
மன்னார் கள்ளியடி பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்
Reviewed by Vijithan
on
May 03, 2025
Rating:

No comments:
Post a Comment