மன்னார் வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் பறவைகளை பார்வையிட கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.
குறித்த கோபுரம் சுமார் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 35 அடி உயரத்தில் இருந்து பறவைகளை அவதானிக்கும் வகையில் குறித்த கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
வங்காலை பறவைகள் சரணாலயம் சர்வதேச பறவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
13 வகையான வெளிநாட்டு பறவைகள் சுமார் 5 இலட்சம் வரை ரசிய பகுதியில் இருந்து 14 நாடுகளை கடந்து வங்காலை சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. பருவ காலப்பகுதியில் குறித்த பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார் வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் பறவைகளை பார்வையிட கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.
Reviewed by Author
on
July 27, 2021
Rating:
No comments:
Post a Comment