சுற்றுலாத்துறையில் நேரடியாக தொடர்புபட்டுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
இதற்கமைய, சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டுள்ள 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், 8 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தென் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் நேரடியாக தொடர்புபட்டுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
Reviewed by Author
on
July 10, 2021
Rating:
No comments:
Post a Comment