உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றம்
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதியும் புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதியும் நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றம்
Reviewed by Author
on
July 11, 2021
Rating:
No comments:
Post a Comment