அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவு

ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவுற்றுள்ளது. எதிர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். எனினும், கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவு Reviewed by Author on August 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.