அண்மைய செய்திகள்

recent
-

தாயைக் கொன்ற மகன்; ஏறாவூரில் சம்பவம்

ஏறாவூரில் வசித்து வந்த 65 வயது பெண் தனது மகனால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது கொலை நடந்த வேளை 40 வயதான சந்தேக நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்தார். 

 கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதத்துடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

தாயைக் கொன்ற மகன்; ஏறாவூரில் சம்பவம் Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.