நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 451,401 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 380,166 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது
Reviewed by Author
on
September 03, 2021
Rating:
No comments:
Post a Comment