தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 13ஆம் திகதி வரை நீடிப்பு
எனவே இந்த காலகட்டத்தில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டார்.
கடந்த 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் தளர்த்தப்படாமல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் கொரோனா தடுப்பு செயலணி கூடிய வேளையில் எதிர்வரும் 13 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டது..
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 13ஆம் திகதி வரை நீடிப்பு
Reviewed by Author
on
September 03, 2021
Rating:
No comments:
Post a Comment