கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டோம் : மருத்துவர் சந்திமா ஜீவந்தர
அமெரிக்க ஆராய்ச்சி அறிக்கையை மேற்கோள் காட்டி, தொற்றுநோயின் ஆபத்தான கட்டத்தைக் கடந்து விட்டோம் என தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது அனைவரதும் பொறுப்பாகும்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை யில் மக்கள் பொறுப்புடன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பரி சோதனை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டோம் : மருத்துவர் சந்திமா ஜீவந்தர
Reviewed by Author
on
September 29, 2021
Rating:
No comments:
Post a Comment