அண்மைய செய்திகள்

recent
-

நெல்லின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போதைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நெல்லின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிப்பு Reviewed by Author on September 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.