அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் இதுவரை 56 கர்ப்பிணிகள் கொரோனா வால் பலி

இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 56 கர்ப்பிணிகள் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சேய் நல இயக்குநர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். 

நாட்டில் சுமார் 8,500 கர்ப்பிணிகள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரங்களில் கர்ப்பிணி களிடையே, பெண்களிடையே தொற்றுப் பரவுவது குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 56 கர்ப்பிணிகள் கொரோனா வால் பலி Reviewed by Author on October 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.