மன்னார் மடு கோவில் மோட்டை விவசாயிகள் கொட்டும் மழையிலும் கொழும்பில் போராட்டம்
அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் கொரோனா என்று ஓடி ஒளியாமல் ஏழை விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு கொடு,
ஆளுநரிடம் காணி பெறுவதற்கான அனுமதி கோராமல், காணி தங்களுடையது என கூறும் அராஜகத்தை மத குருக்கள் நிறுத்துங்கள், போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோவில் மோட்டை விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
தொடர்ந்து போராட்ட களத்திற்கு சென்ற ஜனாதிபதியின் செயலாளரிடம் சட்டத்தின் பால் வடக்கு மாகாணம் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக எழுதப்பட்டிருந்த மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் விவசாயிகள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மடு கோவில் மோட்டை விவசாயிகள் கொட்டும் மழையிலும் கொழும்பில் போராட்டம்
Reviewed by Author
on
October 06, 2021
Rating:
No comments:
Post a Comment