பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு
.
இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 41,000 ஆக வழங்கப்பட உள்ளது.
தற்போது அவர்கள் மாதாந்தம் ரூ. 20,000 பெறுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு
Reviewed by Author
on
November 28, 2021
Rating:
No comments:
Post a Comment