விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக விடுவிப்பு
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக குறியே குறித்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்
அதே நேரம் குறித்த முகநூல் பதிவு தொடர்பாகவும் சம்பவம் தொடர்பாகவும் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக விடுவிப்பு
Reviewed by Author
on
November 27, 2021
Rating:
No comments:
Post a Comment