அச்சுறுத்தும் 'ஒமிக்ரோன்'; பயணத்தடையை அறிவித்தது இலங்கை!
இதற்கமைய, தென்னாபிரிக்கா, பொத்ஸ்வானா, லெசோதோ, நமீபியா, சிம்பாப்வே மற்றும் எஸ்வடினி முதலான நாடுகளிலிருந்து இருந்து வரும் பயணிகளுக்கு, இன்று(27) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட உள்ளது.
கடந்த 14 நாட்களுக்குள் குறித்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
அச்சுறுத்தும் 'ஒமிக்ரோன்'; பயணத்தடையை அறிவித்தது இலங்கை!
Reviewed by Author
on
November 27, 2021
Rating:
No comments:
Post a Comment