மன்னாரில் கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி இளைஞர் ஒருவருடன் வரும் (CCTV) காட்சி வெளியானது.
இந்த நிலையில் அன்றைய தினம் வியாழக்கிழமை (11) மாலை 7 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்த நிலையில் பொலிஸாரும்,கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
எனினும் எவரும் மீட்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.
மன்னாரில் கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி இளைஞர் ஒருவருடன் வரும் (CCTV) காட்சி வெளியானது.
Reviewed by Author
on
November 13, 2021
Rating:

No comments:
Post a Comment