மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் - காணாமல் போனவர் சடலமாக மீட்பு
விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும் காரும் மற்றுமொரு நபரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன 39 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் - காணாமல் போனவர் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
November 29, 2021
Rating:
No comments:
Post a Comment