கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 27 பேர் உயிரிழந்துள்ளனர்...
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,399 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 341 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,124 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 27 பேர் உயிரிழந்துள்ளனர்...
Reviewed by Author
on
December 02, 2021
Rating:
No comments:
Post a Comment