பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட மன்னார் இந்து மத பீடத்தின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
விளை நிலத்தில் விதை விதைத்து, நாற்று நட்டு, பாத்திக்கட்டி, நீர் விட்டு, நெற்பயிரை வளர்த்து பிறகு அறுவடை செய்து, அதன் பின்னே நமக்கு கிடைக்கும் புதிய நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, அந்த இனிப்பை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழும் விழா நம் தைத்திருநாளாம் பொங்கல் விழா.சிறப்பாக அமையவும் கொடிய நோயில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு மனித நேயத்தோடு அனைவரும்.இன்புற்று்வாழ
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுவதாக.தனது.வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட மன்னார் இந்து மத பீடத்தின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
Reviewed by Author
on
January 13, 2022
Rating:
No comments:
Post a Comment