அண்மைய செய்திகள்

recent
-

பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட மன்னார் இந்து மத பீடத்தின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

மன்னார் இந்து மத பீடத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுவதாக மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் செந்தமிழருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் தெரிவித்துள்ளார் தமிழர்களாகிய நாம், நமது வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும். 

விளை நிலத்தில் விதை விதைத்து, நாற்று நட்டு, பாத்திக்கட்டி, நீர் விட்டு, நெற்பயிரை வளர்த்து பிறகு அறுவடை செய்து, அதன் பின்னே நமக்கு கிடைக்கும் புதிய நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, அந்த இனிப்பை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழும் விழா நம் தைத்திருநாளாம் பொங்கல் விழா.சிறப்பாக அமையவும் கொடிய நோயில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு மனித நேயத்தோடு அனைவரும்.இன்புற்று்வாழ அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுவதாக.தனது.வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்


பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட மன்னார் இந்து மத பீடத்தின் பொங்கல் வாழ்த்துச் செய்தி Reviewed by Author on January 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.