நாட்டரிசி 100/= சம்பா 130/= ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை...
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்க விற்பனை நிலையங்களினூடாக, இந்த விலை அடிப்படையில் அரிசியை பொது மக்களால் கொள்வனவு செய்ய முடியும் என்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டரிசி 100/= சம்பா 130/= ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை...
Reviewed by Author
on
January 13, 2022
Rating:
No comments:
Post a Comment