வவுனியாவில் கடும் மழை; உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விதைத்து 3 மாதங்களாகக் காத்திருந்து, அறு வடைக்குத் தயாரான உழுந்துப் பயிர்கள் மழை காரணமாக பாதிப்படைந்து வருகின்றன. இதனால் பலரும் அறுவடையை மேற்கொள்ள முடியாத நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடும் மழை; உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு
Reviewed by Author
on
February 14, 2022
Rating:
No comments:
Post a Comment