'கேம்' விளையாட தாயார் கைத்தொலைபேசியை கொடுக்க மறுத்ததால் மாணவன் தற்கொலை!
இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒன்லைன் கற்றலின் போது தாயாரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவன் அவ்வேளை 'கேம்' விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.
சிறுவனின் தாயார் அரசாங்க நிறுவனத்தில் எழுதுவினைஞராகவும் தந்தையார் தனியார் பேருந்து நிறுவன ஊழியராகவும் தொழில் புரிந்து வருகின்றனர்.
'கேம்' விளையாட தாயார் கைத்தொலைபேசியை கொடுக்க மறுத்ததால் மாணவன் தற்கொலை!
Reviewed by Author
on
February 14, 2022
Rating:
No comments:
Post a Comment