கொலையில் முடிந்த குடும்ப தகராறு
62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
65 வயதுடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையில் முடிந்த குடும்ப தகராறு
Reviewed by Author
on
March 13, 2022
Rating:
No comments:
Post a Comment