மார்ச் 14 முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு
இதற்கு முன்னர் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
COVID-19 தொற்று நிலைமையின் மத்தியில், பாடசாலைகளை நடத்திச்செல்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் தோன்றினால், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியின் பேரில் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மார்ச் 14 முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு
Reviewed by Author
on
March 11, 2022
Rating:
No comments:
Post a Comment