முல்லைத்தீவில் புகையிரதத்தில் மோதி யுவதி பலி!
வவுனியா ஆடைத்தொழில்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் வாழ்ந்த நிலையில் வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில் யுவதி புகையிரத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விபத்தா? தற்கொலையா?என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவில் புகையிரதத்தில் மோதி யுவதி பலி!
Reviewed by Author
on
March 04, 2022
Rating:
No comments:
Post a Comment