பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு; 30 பேர் பலி
50-இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் சிலர் மோசமான நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு; 30 பேர் பலி
Reviewed by Author
on
March 04, 2022
Rating:
No comments:
Post a Comment