பியூஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி
மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,விளையாட்டு வீரர்கள் இலங்கை உதைபந்தாட்ட அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள்,வடமாகாண காலப்ந்தாட்ட அணி வீரர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் அல்லாது ஆயிரக்கனக்கான மக்கள் பியூஸின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்
பியூஸின் உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டுக்கு பின்னர் மன்னார் பொது மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது
பியூஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி
Reviewed by Author
on
March 07, 2022
Rating:
No comments:
Post a Comment