முல்லைத்தீவு பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின் வரலாற்றுச்;; சாதனை படைத்த ஊடகவியலாளரின் மகள்
அதன் பிற்பாடு பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் கடந்த 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் தவசீலன் புவனாஜினி
இன்று வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுடைய மகள் தவசீலன் புவனாஜினி அவர்கள் 162 புள்ளிகளை பெற்றுள்ளார் முல்லைத்தீவு மாவட்ட வெட்டுப்புள்ளியாக 147 அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
முல்லைத்தீவு பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின் வரலாற்றுச்;; சாதனை படைத்த ஊடகவியலாளரின் மகள்
Reviewed by Author
on
March 14, 2022
Rating:
No comments:
Post a Comment