அண்மைய செய்திகள்

recent
-

கையடக்க தொலைபேசிகளின் விலை 30 சதவீதத்தால் அதிகரிப்பு!

கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. டொலர் ஒன்றின் விலை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகளின் விலை 30 சதவீதத்தால் அதிகரிப்பு! Reviewed by Author on March 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.