ராஜபக்ஷ குடும்பத்தினருக்கிடையில் விஷேட கலந்துரையாடல்
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங் கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் இந்தக் கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கிடையில் விஷேட கலந்துரையாடல்
Reviewed by Author
on
April 26, 2022
Rating:
No comments:
Post a Comment