அண்மைய செய்திகள்

recent
-

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பத்திரிக்கைகள் சிலவற்றில் வௌியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. 

 மேலும், முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர ஏனைய அனைத்து அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல், இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக பொது மக்களுக்கான நிவாரணங்கள் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது Reviewed by Author on May 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.