முற்றுகையிட்ட மக்கள் : தற்கொலை செய்து கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர் !!
துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாகவும், சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது ரிவால்வரை எடுத்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகின்றது.
முற்றுகையிட்ட மக்கள் : தற்கொலை செய்து கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர் !!
Reviewed by Author
on
May 09, 2022
Rating:
No comments:
Post a Comment