இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்
அவர்கள் மீட்ட மெரைன் போலீசார் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து இது வரை தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள்அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்
Reviewed by Author
on
June 01, 2022
Rating:

No comments:
Post a Comment