இன்னும் 3 மாதங்களில் காய்கறிகள் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என எச்சரிக்கை
டிசம்பர் மாதத்திலும் இது தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த தெரிவித்தார்.இதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாட்டில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும், காய்கறிகளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நிற்பதையும் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 மாதங்களில் காய்கறிகள் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என எச்சரிக்கை
Reviewed by Author
on
June 20, 2022
Rating:

No comments:
Post a Comment