மன்னாரில் புலியை வேட்டையாடி கொன்றதாக நபர் ஒருவர் கைது
குறித்த நபரின் உடமையில் புலியின் தோல் மற்றும் பற்கள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த நபர் புலியை கொலை செய்த்துள்ளார் என்ற அடிப்படையில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனார்கள்.
சந்தேக நபர் சார்பாக வாதிட்ட சட்டத்தரணி டினேஸன் குறித்த புலி சந்தேக நபரால் கொலை செய்யப்படவில்லை எனவும் இறந்த ஒரு புலியில் தோலகளையும் பற்கலையுமே குறித்த சந்தேக நபர் மீட்டு வைத்திருந்தார் எனவும் வாதிட்ட நிலையில்
உடமையில் வைத்திருந்த புலி தோலுக்குரிய புலியானது மிக அரிய வகை புலி என்பதன் அடிப்படையிலும் அவ்வாறான புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் சந்தேக நபரை எதிர்வரும் 30 வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மன்னாரில் புலியை வேட்டையாடி கொன்றதாக நபர் ஒருவர் கைது
Reviewed by Author
on
June 23, 2022
Rating:
No comments:
Post a Comment