அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புலியை வேட்டையாடி கொன்றதாக நபர் ஒருவர் கைது

மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் அரிய வகை புலி ஒன்றை கொலை செய்து அதன் தோல் மற்றும் பற்கலை தனது உடமையில் வய்திருந்ததன் அடிப்படையில் சிலாவத்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். 

 குறித்த நபரின் உடமையில் புலியின் தோல் மற்றும் பற்கள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த நபர் புலியை கொலை செய்த்துள்ளார் என்ற அடிப்படையில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனார்கள். சந்தேக நபர் சார்பாக வாதிட்ட சட்டத்தரணி டினேஸன் குறித்த புலி சந்தேக நபரால் கொலை செய்யப்படவில்லை எனவும் இறந்த ஒரு புலியில் தோலகளையும் பற்கலையுமே குறித்த சந்தேக நபர் மீட்டு வைத்திருந்தார் எனவும் வாதிட்ட நிலையில் உடமையில் வைத்திருந்த புலி தோலுக்குரிய புலியானது மிக அரிய வகை புலி என்பதன் அடிப்படையிலும் அவ்வாறான புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் சந்தேக நபரை எதிர்வரும் 30 வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



மன்னாரில் புலியை வேட்டையாடி கொன்றதாக நபர் ஒருவர் கைது Reviewed by Author on June 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.