அண்மைய செய்திகள்

recent
-

மன்/உயிர்த்தராசன்குளம் பாடசாலை மாணவர்கள் இருவர் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு

மன்னார் மாவட்டத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான வலயமட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி மன்/முருங்கன் மத்தியகல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிலையில் மன்/உயிர்த்தராசன்குளம். றோ.க.த.க.பாடசாலை மாணவர்கள் இருவர் இரண்டாம் இடத்தை பெற்று மாகாண மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்

 குறித்த வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் 14வயதுக் குட்பட்ட ஆண்கள்பிரிவு,16வயதுக்குட்பட்ட ஆண்கள்பிரிவு,உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம். றோ.க.த.க.பாடசாலை மாணவர்கள் .A.ஆகாஷ்,S.விஜய் ஆகியோர் 2ம் இடத்தை பெற்று மாகாண மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர் .நீண்டகாலத்திற்கு பின்னர் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க.பாடசாலையிலிருந்து மாகாணமட்ட போட்டிக்கு இரு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



.

மன்/உயிர்த்தராசன்குளம் பாடசாலை மாணவர்கள் இருவர் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு Reviewed by Author on June 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.