தென்னாப்பிரிக்க இரவு விடுதி: ஒரே இரவில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மர்ம மரணம்
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மயங்கி கிடந்த மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 22 மாணவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 13 வயதிட்கும் உட்பட்டவர்கள் என பொலி சார் தெரிவித்துள்ளனர் .
தென்னாப்பிரிக்க இரவு விடுதி: ஒரே இரவில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மர்ம மரணம்
Reviewed by Author
on
June 30, 2022
Rating:
No comments:
Post a Comment