இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய்
புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், அறிகுறியுடன் கூடிய தொற்று மற்றும் கடுமையான பாதிப்பிற்கான ஆபத்து குறையும்.
இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய்
Reviewed by Author
on
June 01, 2022
Rating:

No comments:
Post a Comment